நாமக்கல் மாவட்டம்

குருதிக்கொடை முகாம் – சேந்தமங்கலம் தொகுதி

(24.11.2019) தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை (நவம்பர் 26) முன்னிட்டு, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில், நாம் தமிழர் கட்சி சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக குருதிக்கொடை முகாம் நடைபெற்றது...

தேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்

19.11.2019 அன்று நவம்பர் 26 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

கலந்தாய்வு கூட்டம்:திருச்செங்கோடு தொகுதி

17.11.19 அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டது.

மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்

குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.

19/10/2019 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 131 வது  பிறந்தநாளையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் உள்ள கவிஞரின் திருவுறுவப்படத்திற்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்...

பனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி

நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின்  இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-திருச்செங்கோடு தொகுதி

திருச்செங்கோடு தொகுதி எளச்சிப்பாளையம் ஒன்றியம் மோளியப்பள்ளி ஏரியில் 4000 பனைவிதை நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி

கடந்த செப் 8-ஆம் நாள், நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறையின் பனைத் திருவிழா சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சுற்றுசூழல் பாசறையால் முன்னெடுக்கப்பட்டு, எருமப்பட்டி ஏரிக் கரைகள், பவித்ரம் புதூர், துத்திக்குளம் குளக்கரைகள்...

விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி

காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி  குமாரபாளையம் தொகுதி  தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (15/9/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
Exit mobile version