ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி- நாமக்கல் தொகுதி
நாமக்கல் தொகுதி மேட்டுப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் குடியிருப்பில் உள்ள 290 குடும்பங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக சுமார் .65,000/-- மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் –
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக 12/05/2020 அன்று ராசிபுரம் தொகுதி(பட்டணம் பேரூராட்சி)பகுதியில் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ராசிபுரம் தொகுதி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதி கவுண்டம்பாளையம் ஊராட்சி மோளப்பாளையம் ஊராட்சி (செல்லப்பம்பட்டி MGR நகர்)அகிய இரண்டு பகுதி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு/ சேந்தமங்கலம் தொகுதி
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மேட்டுப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஈழத்தமிழர்கள் குடியிருப்பில் வசிக்கும் 284 குடும்ப உறவுகளுக்கு 06.05.2020 அன்றும் அதே போல் 1.5.2029 அன்று 27 ஈழத்தமிழர் உறவுகளுக்கும் சேந்தமங்கலம்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.4.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சி மற்றும் ஒன்றியம் பருத்திப்பள்ளி பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தொகுதி அலுவலகம் திறப்பு விழா- சேந்தமங்கலம் தொகுதி
08.09.2019 (ஞாயிறு) அன்று, நாமக்கல் மாவட்டம் – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி.எருமப்பட்டியில் நாம் தமிழர் கட்சியின் தொகுதி அலுவலகம் “முப்பாட்டன் முருகன் குடில்” திறந்து வைக்கப்பட்டது
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு-குமாரபாளையம்
நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் #பேரிடர் #மீட்பு #பாசறை சார்பாக 17.4.2020 பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் உள்ள #குப்பாண்டபாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட #ஆலாங்காட்டுவலசு,#கோட்டை #மேடு ஆகிய பகுதியில் #கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-குமாரபாளையம் தொகுதி
நாம் #தமிழர் #கட்சி #குமாரபாளையம் #சட்டமன்ற #தொகுதியின் பள்ளிபாளையம் ஒன்றியம் களியனூர் பஞ்சாயத்து வெள்ளைபாறைபுதூர் ,கட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக சென்று 17.4.2020 கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கும் குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 15.4.2020 அன்று பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு
19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.









