சேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28.08.2021
எருமப்பட்டி
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளன்று எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அவருக்கு பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
28.08.2021
சீராப்பள்ளி
சேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு 28.08.2021 அன்று சீராப்பள்ளி பேரூராட்சியில் அவரது திருவுருவ படத்திற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
திருச்செங்கோடு செங்கொடி வீரவணக்க நாள் கொடியேற்ற நிகழ்வு
29.08.21 திருச்செங்கோடு நடுவண் ஒன்றியம் காமாட்சி நகர் கிளையில் வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்கம் நாள் கொடியேற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
சேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
01.09.2021
கொல்லிமலை
கொல்லிமலை நாம் தமிழர் கட்சி அலுவலகம் வல்வில் ஓரி குடிலில், பாட்டனார் பூலித்தேவனுக்கு புகழ்வணக்கம் செலுத்தி பொன்பரப்பி தமிழரசன், தங்கை அனிதா ஆகியோரின் நினைவேந்தல் கடைபிடிக்கப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி அலுவலகத்தில் மாயோன் திருவிழா
30. 08. 2021
கொல்லிமலை
ஆயர் குலத் தலைவன், முல்லை நில இறைவன் மாயோன் திருநாளை முன்னிட்டு, செம்மேட்டில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம், 'வல்வில் ஓரி' குடிலில் மாயோன் திருநாள் விழா கடைபிடிக்கப்பட்டது.
திருச்செங்கோடு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலை பகுதியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
சேந்தமங்கலம் தொகுதி-விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரருக்கு வீரவணக்கம்
20.08.2021
சீராப்பள்ளி
சேந்தமங்கலம் தொகுதி விடுதலை போராட்ட வீரர் *ஒண்டிவீரன்* அவர்களின் நினைவு நாளன்று, சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சேந்தமங்கலம் தொகுதி – வல்வில் ஆதன் ஓரி புகழ்வணக்க நிகழ்வு
சேந்தமங்கலம் தொகுதி, கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பகுதியில் உள்ள கடையேழு வள்ளல்களில் ஒருவர், கொல்லிமலை அரசன் வல்வில் ஆதன் ஓரி அவர்களின் திருவுருவ சிலைக்கு, ஆடி 18 வல்வில் ஓரி தினத்தன்று, நாம்...
சேந்தமங்கலம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
சேந்தமங்கலம் தொகுதி, சீராப்பள்ளி பேரூராட்சியில் எரிபொருள், எரிகாற்று விலையேற்றத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



