கலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி
9.12.2019 அன்று நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .
விக்னேசு நினைவு நாள் நிகழ்வு-குமாரபாளையம் தொகுதி
காவிரிச்செல்வன்' பா.விக்னேசு அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் தொகுதி தலைமை அலுவலகத்தில் 16/09/2019 திங்கட்கிழமை அன்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
குமாரபாளையம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்-
குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மற்றும் லஞ்ச ஒழிப்பு பாசறை ஈசுவரன் தலைமையில் பயிற்சி வகுப்பும் 16.9.2019 அன்று நடந்தது
பனை விதை நடும் திருவிழா-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் திருவிழாவில் 6500 பணை விதைகள் சின்னார்பளையம் வாய்க்கால் கரையில் நடப்பட்டது
உறுப்பினர் அட்டை வழங்குதல்-குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்- குமாரபாளையம் தொகுதி
குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்தாய்வு...
கொடியேற்றும் நிகழ்வு /குமாரபாளையம் தொகுதி
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நான்கு இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியில் பச்சாபாளையம் படைவீடு பேரூராட்சி பகுதியில் பச்சாபாளையம், குமராபாளையம் நகரப்பகுதியில் இரண்டு கொடிக்கம்பங்கள்...
காமராசர் புகழ் வணக்க நிகழ்வு/மாலை அணிவிப்பு/குமாரபாளயம்
குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15.7.2019 அன்று ஐயா காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது









