கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றி கிளை திறக்கப்பட்டது

நாகை தெற்கு மாவட்டம், கீழவேளூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கீழையூர் ஒன்றியம், மடப்புரம் ஊராட்சியில் கொடியேற்றி கிளை தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அப்பு, ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மைக்கேல்,ஆனந்தராசு ஏற்பாடு செய்து இருந்தனர்.

வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் தொகுதியின் செயல்வீரர்கள் கூட்டம் 07-03-15 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம், மாவட்ட இளைஞர் பாசறைச் செயலாளர் அப்பு உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் கட்சியின்...

நாகை தெற்கு மாவட்டத்தில் ஒன்றியக் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நாகை தெற்கு மாவட்டம், நாகை சட்டமன்றத் தொகுதி, திருமருகல் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்  (08-02-15) அன்று திருமருகல்லில் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் தலைமை வகித்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை...

நாகை தெற்கு மாவட்டம், திருமருகல் ஒன்றியத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க கொடியேற்றப்பட்டது.

நாகை தெற்கு மண்டலம் திருமருகல் ஒன்றியம்,மேலவாஞ்சூர் பகுதியில் 06-02-15 அன்று நாம் தமிழர் தொழிலாளர்  நலச்சங்கத்தின்  70-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கிளை திறக்கப்பட்டது. மாநில தொழிலாளர் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்  தசரதன் கொடியேற்றினார்.  மாவட்டச்செயலாளர்  தங்கம்...

நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் 20-10-2013 அன்று நடைப்பெற்ற நாம் தமிழர் கட்சியின் அரசியல் பயிற்சி வகுப்பு மற்றும் கலந்தாய்வு  மற்றும் கட்சி நிகழ்வுகளின் படங்கள் தொகுப்பு. தலைமை : தங்கம் நிறைந்த செல்வம், மாவட்டச்செயலாளர். முன்னிலை : தமிழ்முழக்கம்...

வேளாங்கண்ணியில் 05-08-2011 அன்று சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி நடத்திய அறப்போராட்டத்தின் காணொளி.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடந்த 05-08-2011 அன்று  வந்து தங்கியிருந்த சிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி சார்பாக நடைப்பெற்ற அறப் போராட்டத்தின் காணொளி.

வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை – மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை

வரலாறு காணாத மாபெரும் எழுச்சியுடன் துவங்கப்பட்டது நாம் தமிழரின் இளைஞர் பாசறை - மக்கள் வெள்ளத்தில் திணறியது நாகை தன் கண்ணெதிரே தொப்புள் கொடி உறவுகளான ஈழ மக்களை சிங்கள பேரினவாதம் உலக வல்லாதிக்கங்களோடு,...

[படங்கள் இணைப்பு]நாகையில் நாம் தமிழர் கட்சியினரின் சார்பில் நடைபெற்ற முத்துக்குமார் வீரவணக்க பொதுகூட்ட நிகழ்வு.

ஈகி முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டமும், நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் தொடக்க நிகழ்வும் நாகையில் உள்ள வலிவலம் தேசிகர் தொழில்நுட்ப கல்லூரி...

நேரலை : 30-1-2011 அன்று ஈகி முத்துக்குமாரின் நினைவாக நாகப்பட்டினத்தில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நமது இணையத்தளத்தில்...

சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள கடற்படையால்...

30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவாக நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி மற்றும்...

வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...