வீரத்தமிழ்மகன் முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றதொகுதி சார்பாக 29.01.2019 மாலை 4மணிக்கு சீர்காழி புதிய பேருந்து நிலைய எதிர்புறம் வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமார் க்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கொடியேற்றம்-மரக்கன்று வழங்குதல்

நாம்_தமிழர்_கட்சி_சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 18.01.2019 இராதநல்லூர் மற்றும்  குரவளூர் கிளையில்  புலிக்கொடி எற்றப்பட்டு சுற்றுசூழல் பாசறை சார்பாக மரகன்று வழங்கப்பட்டது..

கஜா புயல் மருத்துவ முகாம்-நாகை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கரூர் மாவட்டம் தாந்தோணிமலை பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று (03.01.2019) இரண்டு கட்டமாக மருத்துவ முகாம் நடைபெற்றது.. இரண்டு மருந்துவர்கள் மரு.கருப்பையா, மரு. மணிவண்ணன் மற்றும்...

மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தொடுவாய் ஊராட்சியை சேர்ந்த மீனவரும் நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான கவியரசன் என்பவர், கடந்த 10-10-2018 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து காணாமல்...

நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) – சீமான் கண்டனவுரை

06-04-2018 நிலக்கரி இறக்குமதி எதிர்ப்பு மக்கள் திரள் போராட்டம் (நாகூர்) - சீமான் கண்டனவுரை | நாம் தமிழர் கட்சி https://www.youtube.com/watch?v=gXlwc0WBW9k காரைக்கால் மார்க் (MARG) தனியார் துறைமுகத்தில் கையாளப்படும் நிலக்கரியால் நாகூர் மற்றும்...

கீழ்வேளூர் தொகுதியில் புலிக்கொடியேற்றம்!

கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி நிர்த்தனமங்களம் மேலவீதியில், நாகை தெற்கு மண்டலச் செயலாளர் தங்கம் நிறைந்த செல்வம் அவர்கள் தலைமையில் இன்று (14-02-17) காலை 9 மணிக்கு ஒன்றியச் செயலாளர் பழனிவேல் அவர்களால் புலிக்கொடி...

நாகையில் குருதிக்கொடை முகாம்

தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி இன்று (22-11-15) நாகை மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடந்தது.

மக்கள் சந்திப்பு-நாகை தொகுதி

நாகை தொகுதி சார்பாக 21-10-15 அன்று வேட்பாளர் தங்க. நிறைந்த செல்வம் அவர்கள் திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தெரு, வடக்குத்தெரு பகுதிகளில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

கீழ்வேளூர் தொகுதியில் கொடியேற்றம் மற்றும் வாக்கு சேகரிப்பு நடந்தது

கீழ்வேளூர் தொகுதி சார்பாக 10-06-15 அன்று பி.ஆர்.புரம் ஊராட்சியில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பழனிவேல் அவர்கள் புலிக்கொடியை ஏற்றி வைத்து வாக்கு சேகரிப்பை மக்களிடையே தொடங்கினார்.

மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் திருமருகலில் நடந்தது

நாகை தெற்கு மாவட்டம், திருமருகலில் மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் 13-05-15 அன்று நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார். இதில் சோழமண்டலத்தளபதி சட்டத்தரணி நல்லதுரை தலைமை வகித்தார்.