நாகப்பட்டினம் மாவட்டம்

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-பூம்புகார்

தியாக தீபம் திலீபன்* அவர்கள் வீரமரணமடைந்த 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பூம்புகார் தொகுதி சார்பாக நடைபெற்றது.

தியாகத் தீபம் திலீபன்-நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு

தியாகத் தீபம் திலீபன் 32ம்ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு #பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது

கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேதாரண்யம்

கடந்த 14/09/19 அன்று வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது திறந்து வைத்தார்.  

பனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடும் திட்டத்தில் 8.9.2019 அன்று சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் தொடுவாய்  கிராமத்தில் 2500 பனைவிதைகள் நடப்பட்டது.

குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் - திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை...

ஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஐயா அப்துல்கலாம் நினைவுநாள் அன்று மங்கைமடம் பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடப்பட்டது.

.கிராமசபை கூட்டம்-நாகப்பட்டினம் மாவட்டம்

நாகபட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தொகுதி, அக்கரைப்பேட்டை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் உறவுகள் கலந்து கொண்டனர் .

உறுப்பினர் சேர்க்கை முகாம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி

பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் அசிக்காடு என்னும் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில்  உறவுகள் தன்னார்வத்தோடு முன்வந்து நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனார்.

இன எழுச்சி பொதுக்கூட்டட்டில் பங்கேற்பு-சீர்காழி நாம் தமிழர் கட்சியினர்

ஜீன் 1 திருநெல்வேலியில் நடந்த இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் சீர்காழி சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியினர் கலந்துகொண்டனர்.
Exit mobile version