மொழிப்போர் தியாகி சாரங்கபாணி நினைவு நாள்- நாகை வடக்கு மாவட்டம்
மொழிப்போர் ஈகி மயிலாடுதுறை சாரங்கபாணி நினைவு நாளில் அவர் நினைவு தூணில் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம் சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-பூம்புகார் சட்டமன்றத் தொகுதி
02.03.2020 திங்கள் மாலை 6 மணியளவில் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-பூம்புகார் தொகுதி
13.01.2020 அன்று பூம்புகார் தொகுதி குத்தாலம் ஒன்றியம்* *கழனிவாசல்* ஊராட்சியில் சிறப்பாக *உறுப்பினர் சேர்க்கை* முகாம் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: மயிலாடுதுறை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: சீர்காழி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி-பெட்டி கடை-மிதி வண்டி-மாணவர் பாசறை
மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி எனும் ஊரில் வாழ்ந்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து எந்த உதவியும் வராத தால் மிகவும் வறுமையான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தனர்....
கலந்தாய்வு கூட்டம்-நாகை மாவட்டம்
நாகை நகர கலந்தாய்வுக்கூட்டம் (11 வார்டு முதல் 36 வார்டு வரையிலான) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் (2.10.19) மாலை 7 மணிக்கு நடைபெற்றது.
கட்சியில் இணைந்த புதிய உறவுகளுக்கு கலந்தாய்வு
நாகைசட்டமன்றத்தொகுதி (2.10.19) காலை 11 மணிக்கு திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளையில் 10 உறவுகள் #நாம்தமிழர்கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டம், பாண்டிச்சேரி காமராஜர் நகர் களப்பணி பயணம், எதிர்வரும்...
கலந்தாய்வு கூட்டம்- நாகை சட்டமன்றத்தொகுதி
நாகை சட்டமன்றத்தொகுதி சார்பாக (29.9.19) காலை 11.30 மணிக்கு திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த #சன்னமங்களம்_சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 20 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள்,...









