நாகப்பட்டினம் – வேளாண் மசோதாக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற...
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நாகப்பட்டினம் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008199 | நாள்: 03.08.2020
(நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் தொகுதிகள்)
தலைவர் - கு.இராசேந்திரன் - 14480465521
செயலாளர் - ...
பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு. பூம்புகார் தொகுதி
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூர் ஊராட்சியில் பெருந்தலைவர் காமராசர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
காமராசர் பிறந்தநாள் புகழ் வணக்க நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி செம்பனார்கோவில் மேற்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஆறுபாதி காவல் நிலையம் அருகில் உள்ள ஐயா காமாராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுக்கு புகழ்வணக்கம் நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் ஒன்றியம் சார்பாக ஐயா காமரசர் பிறந்தநாளையொட்டி அவர் சிலைக்கு புகழ் வணக்கமும் அதனை தொடர்ந்து கபசுர குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- பூம்புகார் தொகுதி
பூம்புகார் சட்டமன்றத் தொகுதி, குத்தாலம் ஒன்றியம், தொழுதாலங்குடி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு- மயிலாடுதுறை மாவட்டம்
மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு மயிலாடுதுறை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -பூம்புகார் தொகுதி
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/பூம்புகார் தொகுதி
பூம்புகார் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/மயிலாடுதுறை தொகுதி
மயிலாடுதுறை நாம் தமிழர் கட்சி சார்பாக ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் மற்றும் தூய்மை படுத்தும் பணி நடைபெற்றது.








