கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு
கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம்,...
21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்
21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு
சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில்...
17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)
17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பழங்காநத்தம் (மதுரை)
==================================
ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர விளையாட்டான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கிடவும், தமிழர் இன...
திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – திருப்பரங்குன்றம், மதுரை
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக 'திருமுருகப் பெருவிழா' பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள...
ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார்.
மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின்...
மதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
மதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடந்தது. இதில்...
மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி நாம் தமிழரின் சார்பாக பட்டினிப்போராட்டம் நடைபெற்றது
மதுரை வைக்கம் பெரியார் நிலையத்திலிருந்து அவனியாபுரம் வரையிலான சாலையை சீரமைக்கக்கோரி மதுரை நாம் தமிழர் கட்சியின் சார்பாக 11-10-14 அன்று திருப்பரங்குன்றத்தில் பட்டினிப்போராட்டம் நடைபெற்றது.இதனை மதுரை மண்டலச் செயலாளர் வெற்றிக்குமரன் துவக்கி வைத்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான மண்டல கலந்தாய்வுக்கூட்டம் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11-10-14 அன்று நடந்தது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருண்குமார், இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான...
விருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகிழ்வு- தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு.
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துக்கொண்டு கொடியை ஏற்றி தம்பி பாலச்சந்திரன் நினைவு...
09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது.
09/04/2014 அன்று மாலை 8 மணிக்குமதுரை செல்லூர் என்ற இடத்தில் நமது நிலைப்பாட்டை விளக்கி கூட்டம் தொடங்கி நடைபெற்றது. https://www.facebook.com/naamtamizharkatchi






