மதுரை மாவட்டம்

உசிலம்பட்டி – பனை திருவிழா 04-09-2020

அன்பு உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் தமிழகம் முழுவதும் 4-10-2020 ஞாயிற்றுக்கிழமை 10 லட்சம் பனை...

மதுரை வடக்கு – புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு தொகுதியில் உள்ள செல்லூர் அய்யனார் கோவில் அருகில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. தொகுதி செயலாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.9677646815

மதுரை கிழக்கு தொகுதி – எழுவர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போரட்டம்

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும்  28.08.2020 அன்று மாநில அளவில் பதாகை ஏந்தும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுத்து உள்ளது,  அவரவர்...

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாணவர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில்...

தங்கை செங்கொடி நினைவு நாள் நிகழ்வு- திருப்பரங்குன்றம் தொகுதி

28.08.2020)  காலை 08.00 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 7 தமிழர்களின் விடுதலைக்காக இன்னுயிரை அர்பணித்த தங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாக  பெருங்குடி கிளை பழங்குடி நகரில் கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி நாம் தமிழர்கட்சியின் மேற்கு ஒன்றியம் நாகமலைபுதுக்கோட்டை கிளையில் 17/05/2020  கபசூரகுடிநீர் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது.வழங்கப்பட்ட பகுதிகள்:மேலத்தெரு,ஊத்துக்காலனி,Ngo காலனி சந்தை.முயற்சியாளார்.இரா.ரேவதி இராமச்சந்திரன்களப்பணியாளர்கள்:ரேவதிதங்கபூர்ணபிரகாஷ் கிளை செயலாளர்நவீன்கண்ணன் தீபன்சக்கரவர்த்திவிஸ்வாகணணன்இராம்குமார் ஒன்றிய செயலாளர் கலந்து கொண்டனர் இரண்டாவது நிகழ்வு:...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08:05:2020 மக்களுக்கு நிவாரண பொருள் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் காய்கறிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாநில ஒருங்கினைப்பாளார் திரு.வெற்றிக்குமரன் தலைமையில் மற்றும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

தமிழக அரசின் 144 தடை உத்தரவின் காரணமாக வேலை இழந்து, பொருளாதாரம் நலிவுடைந்துள்ள ஏழை எளிய மக்களுக்கு, #நாம் தமிழர் கட்சி, தலைமை ஒருங்கிணைப்பாளர் #செந்தமிழன் #சீமான்அவர்களின் அறிவுத்தலின்படி 29.4.2020 #திருப்பரங்குன்றம்...

ஊரடங்கு உத்தரவு -நிவாரண பொருட்கள் வழங்குதல்-திருப்பரங்குன்றம் தொகுதி

திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி, மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையில் ஊள்ள 40 ஏழை எளிய மக்களுக்கு நிவாரண...
Exit mobile version