மதுரை கிழக்கு தொகுதி- கொடியேற்றும் விழா

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கொடி ஏற்றும் நிகழ்வு 06.09.2020 அன்று களிமங்கலம் ஊராட்சியில் நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை கண்டித்துநீட் தேர்வை எதிர்கொள்ள முடியாது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும்  நிலையில் இருந்து மீட்க  நீட்தேர்வை ரத்து செய்யகோரி மதுரை கிழக்கு தொகுதி சார்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது

மதுரை கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடந்த  13. 9 .2020 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து,மாலை 4 மணி வரை. மதுரை கிழக்கு தொகுதி, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், பூசாரி பட்டியில். உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது....

மதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

மதுரை மாவட்டம் நாம் தமிழர் கட்சி கிழக்கு தொகுதி சார்பாக தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுக்கும் மாநில அளவிலான உறுப்பினர் சேர்க்கை திருவிழா மதுரை கருப்பாயூரணி ஊராட்சி பகுதியிலும் களிமங்கலம் ஊராட்சி பகுதியிலும்...

உசிலம்பட்டி – பனை திருவிழா 04-09-2020

அன்பு உறவுகளுக்கு வணக்கம் 🙏🙏🙏நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் தமிழகம் முழுவதும் 4-10-2020 ஞாயிற்றுக்கிழமை 10 லட்சம் பனை...

மதுரை வடக்கு – புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை வடக்கு தொகுதியில் உள்ள செல்லூர் அய்யனார் கோவில் அருகில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. தொகுதி செயலாளர் சிவக்குமார் உட்பட நிர்வாகிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.9677646815

மதுரை கிழக்கு தொகுதி – எழுவர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் போரட்டம்

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும் 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தியும்  28.08.2020 அன்று மாநில அளவில் பதாகை ஏந்தும் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை முன்னெடுத்து உள்ளது,  அவரவர்...

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாணவர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில்...

தங்கை செங்கொடி நினைவு நாள் நிகழ்வு- திருப்பரங்குன்றம் தொகுதி

28.08.2020)  காலை 08.00 மணியளவில் திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக 7 தமிழர்களின் விடுதலைக்காக இன்னுயிரை அர்பணித்த தங்கை செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாக  பெருங்குடி கிளை பழங்குடி நகரில் கொடிக்கம்பம் ஏற்றப்பட்டு...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- திருப்பரங்குன்றம் தொகுதி

17,7. 2020,அன்று மாலை(குத்தியார்குண்டு) சதுர்வேத மங்களம் அருகே உள்ள உச்ச பட்டி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும் சுமார் 700 நம் ஈழ உறவுகளின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, பருப்பு மளிகை பொருட்கள், திருப்பரங்குன்றம்...