தூய்மை பணியாளர்களுக்கு உதவி/ஊத்தாங்கரை தொகுதி
நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதியில் #covid19 #கொரானா ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும்...
ஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி
கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளர்பதி ஊராட்சி அங்கம்பட்டி கிராமத்தில்கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் சிரமத்தில் இருந்த 100குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் வழங்கினர்..
உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி
கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு...
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
15.03.2020 அன்று கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா -ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
(15.03.2020) கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில்கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
கலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
16.02.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை நகரில் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகமான பாலச்சந்திரன் குடில் இடமாற்றம் செய்து புதிதாக திறக்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....
நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு -ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மருத்துவ பாசறையின் சார்பாக ஊத்தங்கரை நகரில் (04.10.2019 ) அரச மரம் அருகில் மற்றும் நகர பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் நிலவேம்பு குடிநீர்...
கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறப்பு
இன்று 25/3/2017 கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
1. கிருட்டிணகிரி தொகுதி அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வெயிலில் சோர்வை நீக்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மண்டல...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை (கிருட்டிணகிரி – கிழக்கு மாவட்டம்)
12-09-2017 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம்-29 கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை தொகுதியில் நடைபெற்றது. இதில் பாரண்டப்பள்ளி ஓலைப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்டோர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.