மரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கடந்த 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டமும் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர்...
தளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா
27-01-19 நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் குடில் தளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்
தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழா
முப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
**************************************
கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை...
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-ஓசூர்
ஓசூர் – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
*********************************************************
கடந்த 22/12/2018 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர் சூசூவாடி அசோக் லைலண்ட் எதிரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சிறப்பாக...
நாம் தமிழர் கட்சி-கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ப்பு-கிருட்டிணகிரி மாவட்டம்
#கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30-க்கும்* மேற்பட்ட ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றதில் நாம் தமிழர் கட்சி பங்கேற்ப்பு 15/8/2018 புதன்கிழமை கிருட்டிணகிரி மாவட்டத்தின் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை( சாமானியனின் அதிகாரம் சாமானியமாக கிடைக்கும்...
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-தூய்மைப்படுத்தும் பணி-கிருட்டிணகிரி-போச்சம்பள்ளி
12/8/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கிருட்டினகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியைச் சார்ந்த போச்சம்பள்ளியில் உள்ள போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்திகரித்தல் மரக்கன்றுகள் நடுதல்...
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம் (தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்)
சுற்றறிக்கை: மாவட்டவாரியாக பொறுப்பாளர்கள் சந்திப்பு மற்றும் புதிய நிர்வாகிகள் நியமனம்
(தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள்) | நாம் தமிழர் கட்சி
கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாவட்டவாரியாக அனைத்துநிலை...
தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது – கிருட்டிணகிரி
03-04-2018 கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து காவேரிப்பட்டிணத்தில் பாஜக நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த...
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தெற்கு ஒன்றியம்
உறுப்பினர் சேர்க்கை முகாம் - ஓசூர் தெற்கு ஒன்றியம் | நாம் தமிழர் கட்சி
01/04/2018 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை கிருட்டிணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி - ஓசூர் தெற்கு...
கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறப்பு
இன்று 25/3/2017 கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
1. கிருட்டிணகிரி தொகுதி அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வெயிலில் சோர்வை நீக்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மண்டல...









