கிருஷ்ணகிரி மாவட்டம்

பனை விதை நடும் திருவிழா- தளி சட்டமன்ற தொகுதி

தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேன்கனிக்கோட்டை பேரூராட்சிக்கு  உட்பட்ட ஏரியில் பனை விதை நடும் திருவிழா நடைபெற்றது.

கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி

22-07-2018 ஞாயிறு காலை 11.00 மணியளவில் வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடில்  திறப்புவிழா மற்றும் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை சேகரிப்பு-ஒசூர் தொகுதி

தமிழகம் முழுவதும் நடைபெற்ற  பனைவிதை நடும் நிகழ்விற்காக ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக பனைவிதை சேகரிக்கும் நிகழ்வு 6.9.2019 அன்று நடைபெற்றது இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பனை விதைகள் சேகரிக்கப்பட்டது

கிளையில்லா கிராமம் உருவாக்க களப்பணி-ஒசூர்

ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 01.09.2018 காலை 8 மணி முதல் மாலை 3.00 மணி வரை   கிளை இல்லா கிராமம் உருவாக்குகின்ற நோக்கத்தில் பாகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்க சாதன...

பனை விதை திருவிழா-பர்கூர் சட்டமன்றத் தொகுதி.

கிருட்டினகிரி கருமலை மாவட்டம். பர்கூர் சட்டமன்றத் தொகுதி. குட்டூர் பஞ்சாயத்து மற்றும் ஒரப்பம் பஞ்சாயத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக பனை திருவிழா நடைபெற்றது இதில் முதல்கட்டமாக 10,000 பனை...

அறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு

அறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களின் இல்லத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அண்ணன்...

கலந்தாய்வு கூட்டம்-ஒசூர் தொகுதி

கடந்த 30/06/2019 ஞாயிற்றுக்கிழமை கிருட்டிணகிரி மேற்கு மாவட்ட கலந்தாய்வு ஓசூர் ஆந்திர சமிதி அரங்கில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நடந்து முடிந்த ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் கிருட்டிணகிரி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றியும்,...

மரக்கன்றுகள் வழங்குதல்-உறுப்பினர் அட்டை வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கடந்த 23/06/2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு கட்சி அலுவலகத்தில்  கலந்தாய்வு கூட்டமும் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர்...

தளி தொகுதி தலைமை அலுவலகம் திறப்புவிழா

27-01-19  நடைபெற்ற வீரமங்கை வேலுநாச்சியார் குடில் தளி சட்டமன்றத் தொகுதியின் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது இதில் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் உறவுகள் பலரும் கலந்து கொண்டனர்  

தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம்-பொங்கல் விழா

முப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா ************************************** கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை)  காலை...
Exit mobile version