கிருஷ்ணகிரி மாவட்டம்

தானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #பர்கூர்_சட்டமன்றத்_தொகுதிக்குட்பட்டபோச்சம்பள்ளி நகரத்தில்   தானியங்கி  ஓட்டுனர்களுக்கு 1.5.2020 அன்று தானியங்கி  ஓட்டுனர்களுக்கு  உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டத்தலைவர் மருத்துவர் சக்திவேல் அவர்கள் வழங்கினார்.

தூய்மை பணியாளர்களுக்கு உதவி/ஊத்தாங்கரை தொகுதி

நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதியில் #covid19 #கொரானா ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த இக்கட்டான காலகட்டத்திலும் மக்களுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து மிகக் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கும்...

ஊரடங்கு உத்தரவு/உணவு பொருள் வழங்குதல்/ஊத்தாங்கரை தொகுதி

கருமலை கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிகளர்பதி ஊராட்சி  அங்கம்பட்டி கிராமத்தில்கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் பொருளாதரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள மிகவும் சிரமத்தில் இருந்த 100குடும்பங்களுக்கு உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சியினர் வழங்கினர்..

கபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி

கோரோனா தொற்றுநோய்  காரணமகபர்கூர் தொகுதி ஒரப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிலம்பரசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசூரன குடிநீர் வழங்கினார்....

உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி

கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு...

குடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பெருகோபனப்பள்ளி ஊராட்சி  கரடிகொல்லபட்டி  கிராமங்களில் இரண்டாவது வாரமாக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் #தயாவதிமாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கினார்......

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி

நாம்தமிழர்கட்சி #கருமலை நடுவண்மாவட்டம்#கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் கிருட்டினகிரி சட்டமன்றத் தொகுதி  காவேரிப்பட்டினம் ஆத்தங்கரை அருகே உள்ள உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அன்று 29.4.2020 கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ்கண்ணா அவர்கள் உணவு...

கபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி

14-04-2020#கருமலைமேற்குமாவட்டம்#ஓசூர்_சட்டமன்றத்தொகுதிஇன்று ஐந்தாவது நாளாக ஓசூர் நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் பசுமை காவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு  கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது கலந்து கொண்டு களப்பணியாற்றிய ச.உதிரமாடன் துணைத்தலைவர், சிரிகந்தராசா பொருளாளர்,ஆனந்தராஸ் வில்லியம் களப்பணியாற்றினர்.

பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்

13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.

கொடி ஏற்றி கிளை திறப்பு விழா-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி

15.03.2020 அன்று கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
Exit mobile version