ஓசூர் தொகுதி சாலையோர மக்களுக்கு உணவு வழங்கல்
உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கொரோனா பேரிடர்
காரணமாக சாலையோரம் இருக்கும் மக்களுக்கு உணவளித்தோம்.
##########################
ஓசூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை
ஓசூர் தொகுதி இனப்படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக மே 18 இன படுகொலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. ஓசூர் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக இனப்படுகொலை நாள் நினைவேந்தல்...
ஓசூர் சட்டமன்றத் தொகுதி – செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற "ஒசூர்" தொகுதி வேட்பாளர் "கீதாலட்சுமி" அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 12-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லப்போறான்விவசாயி...
ஓசூர் தொகுதி – கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளை மீட்ககோரி கட்டண ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி;
மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட தமிழர் பகுதிகளான கர்நாடகத்தில் உள்ள பெங்களூர், கோலார் தங்க வயல் கொள்ளேகால், சாம்ராஜ் நகர், குடகு மலை... பகுதிகளை தமிழகத்தோடு இணைக்ககோரி...
ஓசூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு
தமிழ் தேசிய போராளி சனவரி 29, 2009, 12 ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக் கொண்டவர், தமிழ் தேசிய போராளி...
ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா
வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது. பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.
ஓசூர் தொகுதி – தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ' தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு நடைப்பெற்றது.
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாள ஆறு வருடமாக ராம்...
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றப்பட்டது
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம்...
ஓசூர் – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்கக்கோரி போராட்டம்
கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் நேற்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத...