தண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் நாம் தமிழர் கட்சியினர்
19/05/2020 மாலை 6:00 மணி அளவில் கிருஷ்ணகிரி மாவாட்டம் பர்கூர் தொகுதி பர்கூர் ஒன்றியம் #பட்லபள்ளி ஊராட்சியில் #கொங்கன்செரு கிராமத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக மிகவும் சிரமத்தில் இருந்தனர் இதை அறிந்த அந்த பகுதியை...
பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் / பர்கூர் தொகுதி
கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பட்லப்பள்ளி_ஊராட்சி கிளை சார்பாக பொருப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 8.5.2020 அன்று நடைபெற்றது.
ஈழத்தமிழர் குடியிருப்பில் நிவாரண பொருட்கள் வழங்கிய கிருட்டினகிரி /ஊத்தங்கரை தொகுதி
கருமலை_கிருட்டிணகிரி_மாவட்டம் #ஊத்தங்கரை_சட்டமன்றத்_தொகுதி#பாம்பாறு_அணை ஈழத்தமிழர் முகாமில் ஊரடங்கு உத்தரவால் கடந்த ஒரு மாதமாக எந்த பணிக்கும் செல்ல முடியாமல் இருந்த நமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஒரு வாரத்திற்கான உணவுப் பொருட்களை கருமலை மாவட்ட நாம் தமிழர்...
தானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி #கருமலை_கி_மாவட்டம் #பர்கூர்_சட்டமன்றத்_தொகுதிக்குட்பட்டபோச்சம்பள்ளி நகரத்தில் தானியங்கி ஓட்டுனர்களுக்கு 1.5.2020 அன்று தானியங்கி ஓட்டுனர்களுக்கு உணவுப்பொருட்களை நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்டத்தலைவர் மருத்துவர் சக்திவேல் அவர்கள் வழங்கினார்.
கபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி
கோரோனா தொற்றுநோய் காரணமகபர்கூர் தொகுதி ஒரப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிலம்பரசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசூரன குடிநீர் வழங்கினார்....
உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி
கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு...
குடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி
பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பெருகோபனப்பள்ளி ஊராட்சி கரடிகொல்லபட்டி கிராமங்களில் இரண்டாவது வாரமாக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் #தயாவதிமாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கினார்......
பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.
பனை விதை திருவிழா-பர்கூர் சட்டமன்றத் தொகுதி.
கிருட்டினகிரி கருமலை மாவட்டம். பர்கூர் சட்டமன்றத் தொகுதி.
குட்டூர் பஞ்சாயத்து மற்றும் ஒரப்பம் பஞ்சாயத்தில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பாக பனை திருவிழா நடைபெற்றது இதில் முதல்கட்டமாக 10,000 பனை...
கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறப்பு
இன்று 25/3/2017 கிருட்டிணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது.
1. கிருட்டிணகிரி தொகுதி அண்ணாசிலை அருகே பொதுமக்களுக்கு வெயிலில் சோர்வை நீக்கும் நீர்-மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் மண்டல...









