குளித்தலை தொகுதி -கொடியேற்றும் விழா
குளித்தலை தொகுதிக்குட்ப்பட்ட வட்டத்தில் உள்ள கிரமங்களான அழகனாம்பட்டி, இடையபட்டி, கரையம்பட்டி, கல்லடை கைகாட்டி, கீழவெளியூர், கல்லடை,
பிள்ளை கோடங்கிபட்டி, போஜா நாயக்கன்பட்டி, நாகனூர், மூட்டக்காம்பட்டி, கழூகூர், கருங்கலாபள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த 27-09-2020 ஞயிற்று...
கிருஷ்ணராயபுரம் – பனை விதை திருவிழா 2020
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டி குளக்கரையில் இன்று பனை விதைகள் நடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மாயனூர்-ல் புலிக்கொடி ஏற்றபட்டது.
உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் – கொடி ஏற்றுதல்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சித்தலவாயில் பகுதியில் புலிக்கொடி ஏற்றபட்டது.
உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல் தொழில்நுட்ப பாசறை.
9159767775,9159855274.
நீட் தோ்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் – குளித்தலை
குளித்தலை சுங்கவயில் பகுதியில் மாலை 5 மணிக்கு நீட் தோ்வை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
...
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் – கரூர்
மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டும் *நீட் தேர்வை* ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து...
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – குளித்தலை
சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 க்கு எதிராக குளித்தலை நாம் தமிழர் கட்சி - சுற்றுச்சூழல் பாசறையின் கண்டன ஆர்ப்பாட்டம் குளித்தலை...
ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்
30.4.2020) கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ராயனூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியிலுள்ள நமது 440 ஈழத்தமிழர் குடும்ப உறவுகளுக்கும் 2.25 டன் அரிசி, 225 கிலோ...
கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்-கரூர்
நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் இன்று (10.4.2020) வெங்கமேடு VVG நகர் பகுதியிலும் நெரூர் தென்பாகம் ஊராட்சிக்குட்பட்ட புதுப்பாளையம் பகுதியிலும் கொரோனா நோய்தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் -கிருஷ்ணராயபுரம் தொகுதி
கிருஷ்ணராயபுரம் தொகுதி கிளை கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது



