மரக்கன்றுகள் நடும் விழா-கரூர் தொகுதி
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறையின் சார்பில் தென்னிலையில் உள்ள கூனம்பட்டி கிராமத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.
சேவற்கட்டிர்க்கு அனுமதி வழங்க மனு.கரூர் தொகுதி
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சேவற்கட்டிற்கு முறையான அனுமதி வழங்கவேண்டும் என்று07.01.19 கரூர் நாம் தமிழர் கட்சி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு
கட்சி செய்திகள்: அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரிய சுற்றுச்சூழல் பாசறையினர் 13 பேர் மீது வழக்கு | நாம் தமிழர் கட்சி
நெகிழிகள், குப்பைகள், கருவேலமரப் புதர்கள் மண்டிக்கிடக்கும் கரூர், அமராவதி ஆற்றுப்படுகையைத் தூர்வாரக்கோரி பலமுறை...


