கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு

கன்யாகுமரி மேற்கு மாவட்டம் சார்பில் குளச்சலில் வைத்து ௨௩-௨-௨௦௧௪ (23-02-2014)-ம் நாள் மாவட்ட கல்ந்தாய்வு கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் அவர்கள் முனிலையில்  நடந்தது கூட்டத்தில் முக்கிய தீர்மானம் எடுக்கப்பட்டது. தீர்மானம்: முன்னாள் மாவட்ட...

கன்யாகுமாரி மாவட்டம் சார்பாக நமது அண்ணங்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதற்கு துண்டறிக்கை இனிப்பு இரணியல் நீதிமன்ற வளாகதில்...

கன்யாகுமாரி  மாவட்டம்  சார்பாக  நமது  அண்ணங்களின்  தூக்கு  தண்டனை ரத்து  செய்யப்பட்டதற்கு  துண்டறிக்கை  இனிப்பு  இரணியல் நீதிமன்ற வளாகதில்  நமது கட்சியின்  சார்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்பாசறை...

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு

கன்யாகுமாரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றியம், கருங்கல் பேரூராட்சி இருகலாம்பாடூ கிளை திறப்பு: நிகழிச்சி மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ் தலைமில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் கிளையை திறந்து வைத்தார். நிகழ்வில் குளச்சல் நகர செயலாளர் டேவிட் குண சிங், அனீஸ்டன், கணபதி, தினேஷ்,...

நாம் தமிழர் கட்சி கன்னீயாகுமாரி மாவட்டம் , ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும்.

கன்னீயாகுமாரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேலசூரங்குழி கிராமத்தில் வைத்து புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன் தலைமையில் நடந்தது. கலந்தாய்வில் மாவட்ட இளைஞர்பாறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திரு.லீயொ அனீஸ்டன், தோழர்.இனிகோ, தோழர்.ரூபின், அண்ணன் ஜாண்சன் மேலும் நமது...

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது

கன்னியாகுமரி மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 12-01-2014 -ஆம் நாள் நடந்தது.கலந்தாய்வில் நகர்கோவில் மத்திய பகுதியான கடற்கரை சாலை சந்திப்பில் எடுக்கப்பட்ட ஆலுவலகத்தில் தமிழர் திருநாள் கொண்டாடுவது , அண்ணனை வைத்து அலுவலகம் திறப்பது, அலுவலகத்திற்கான...

காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும் நடைபயணம்

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் 29-10-2013 மாலை 5 மணியளவில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை தொடர்து தாக்கி சிறை பிடிப்பதை கண்டித்தும், காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்வதை கண்டித்தும்,...

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடைபெற்றது.

கன்னியாகுமாரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மண்டைக்காடு பேரூராட்சி மண்டைக்காடு கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் தமிழன் ஆண்ட்ரூ தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர்...

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது.

கன்னியாகுமாரி மாவட்டம் முன்சிறை ஒன்றியம் பொய்யாகுளம் கிராமத்தில் (13/10/2013) புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. நிகழ்வில் மாவட்டஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன், மாவட்ட இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், குளச்சல் நகர செயலாளர் டேவிட்குணசிங்,...

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றிய கலந்தாய்வு

கன்னியாகுமாரி மாவட்டம் தக்கலை ஒன்றியம் விலாவூர் பேரூராட்சி பழவிழை கிராமத்தில் புதிய உறவுகள் சந்திப்பும் கலந்தாய்வும் நடந்தது. மாவட்டஒருங்கிணைப்பாளர் மணிமாறன், மாவட்டஇளைஞர்பாசறை ஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ், திருவட்டார் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்திரு.சசி, குளச்சல்நகர ஒருங்கிணைப்பாளர் டேவிட்குணசிங், மற்றும்...

கூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி மாவட்டம்

*நம் எதிர்கால சந்ததியினர் நலமாக வாழ *மீனவ மக்களின் வாழ்வாதரத்தை காக்க *போராளிகள் மீது போடப்ப்ட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நமது எதிர்ப்பினை தெரிவிப்போம் வாருங்கள் களமாடுவோம் நம் இனம் காக்க வெளியில்...