தலைமை அறிவிப்பு: நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
பனைவிதை நடும் திருவிழா: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
24-11-2019 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பனைவிதைகள் விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு
17-11-2019 ஞாயிறு காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சி மருந்து கோட்டை பகுதிகளிலும்,பிற்பகலில் கோதநல்லூர் பேரூராட்சி ஈத்தவிளை பகுதிகளிலும் பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு நடைபெற்றது.
பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்
10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும்...
குமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் தொகுதி சார்பில் குமரி விடுதலை நாளை நினைவுகூரும் விதமாக பொதுக்கூட்டம் 01/11/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19 காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு...
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி
27-10-19 நடைபெற்ற குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6:30 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் 300 நடப்பட்டது. 2) காலை 7:00 மணிமுதல் கன்னியாகுமரி தொகுதி இராஜாவூர் பெரியகுளம்...
காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
02/10/19 புதன்கிழமை பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு அன்று காலை 09 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை...









