குமரி தந்தை மார்சல் நேசமணி அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துதல்.

நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக குமரி தந்தை மார்சல் நேசமணி அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-நாகர்கோவில் தொகுதி

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராஜாக்கமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதல் ஒன்றிய (கவுன்சிலர்) குழு உறுப்பினர் சுனில் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.

துப்புரவு தொழிலாளர் ஊதியம் தரகோரி ஆர்ப்பாட்டம்-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதிக்குட்பட்ட குளச்சல் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் 2 மாத ஊதியம் தராத காரணத்தால் அரசு ஆணைப்படி முழு சம்பளத்தையும் வழங்க கோரி தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர் இதில்...

தானி ஓட்டுனர் -உரிமையாளர்கள் நலச்சங்கம்- புதிய கிளை கலந்தாய்வு

28.2.2020 குளச்சல் தொகுதி உட்பட்ட ஆத்தி விளை ஊராட்சியில் சி எஸ் ஐ மருத்துவமனை முன்பாக தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் தொழிலாளர் நல சங்கத்தில் புதிதாக இணைந்தனர் மேலும் தானி ஓட்டுனர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம் -குளச்சல் தொகுதி

23/02/2020 குளச்சல் தொகுதிக்குட்பட்ட வில்லுக்குறி பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

தானி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூரில் தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலசங்கம் 23.02.2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம்-குளச்சல் தொகுதி

குளச்சல் தொகுதி சார்பாக குளச்சல் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 11/02/2020 மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நாகர்கோவில் தொகுதி

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்   23-02-2020  பெருவிளை முருகன் கோவில் சந்திப்பு  பகுதியில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் -நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அப்துல் காதர் மருத்துவமனை முருகன் கோவில் சமீபம், பெருவிளை பெருவிளை பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில்   உறுப்பினர்...

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்/நாகர்கோவில் சட்டமன்றதொகுதி ...

தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தொகுதி சார்பாக 15.1.2020 அன்று  பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.