தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202008282
நாள்: 29.08.2020
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)
வணிகர் பாசறை
செயலாளர் - ம.ப்ராங்கிளின் பினோ - 12532435520
இணைச் செயலாளர் ...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு
தலைமை அறிவிப்பு:
கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிச் செயலாளராக சு.சீலன் அவர்கள் அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பத்மநாபபுரம் தொகுதியின் மற்றநிலை பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மனாபபுரம் தொகுதி
பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி சார்பில் 15-8-2020 அன்று மாறாங்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் சுமார் 200 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்.
களரி சிலம்பம் பயிற்சி – பத்மநாபபுரம்
தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளான களரி சிலம்பம் பயிற்சி (14-9-2020 ) அன்று மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது!
கலை இலக்கிய பண்பாட்டு பாசறை,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
EIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி- நாகர்கோவில்
EIA2020 வரைவை திரும்ப பெறக்கோரி நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயன்றீன்,...
கபசுரக் குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி
கன்னியாகுமரி16/05/2020 அன்று கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
காமராசர் பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு -நாகர்கோவில் தொகுதி
ஐயா காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு 15.7.2020 அன்று காலை 10 மணிக்கு நாகர்கோவிலில் உள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஓன்றியம் புத்தளம் பேருராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுமார் 400 குடும்பங்கள் பயனடையும் வகையில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குமரி...
கடலோரங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊர் மக்கள் அன்பு வேண்டுகோளின்படி கடற்கரை ஓரங்களில் வளரக்கூடிய நாட்டு மரங்கள்ளன புங்கை மரம் மற்றும் பூவரசு மரமும் ஊர் பொதுமக்களுடன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியும்...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202007129
நாள்: 20.07.2020
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்)
இளைஞர் பாசறை
செயலாளர் - இரா.சரத் ...








