பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைப்பெற்றது.
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பத்மனாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சியில் (30-9-2020) அன்று மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
குளச்சல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்சந்தை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
...
கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் (29-9-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
காட்டாத்துறை ஊராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி...
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் – பத்மநாபபுரம்
*மத்திய அரசே நீட் தேர்வை ரத்து செய் !
*கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவா !
#BanNEETSaveStudents
திருவிதாங்கோடு பேரூராட்சி,
மாணவர் பாசறை,
நாம் தமிழர்...
மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி
பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….
கலந்தாய்வு நிகழ்வு – பத்மநாபபுரம்
பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வில் (30-8-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
நாம் தமிழர் கட்சி
பத்மநாபபுரம் தொகுதி
குமரி மாவட்டம்
கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம் தொகுதி தொகுதி
3.9.2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி ஆற்றூர் பேரூராட்சி சார்பில் 23-08-2020 அன்று பேரூர் பகுதி மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர பொடி வழங்கப்பட்டது.


