குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் மணவாளக்குறிச்சி பேரூராட்சி இன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் புகைப்படங்கள் ...

பத்மநாபபுரம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல்

02/10/2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது…

குருந்தங்கோடு – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

குருந்தங்கோடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

கன்னியாக்குமரி மாவட்டம்- புதிய வேளாண் மசோதாவை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து  01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி  மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி, மாநகரம், பேரூர்,...

கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர்அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது....

திருச்சுழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

இன்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி காரியாபட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசங்குளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.

குளச்சல் தொகுதி – பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

கப்பியறை பேரூராட்சி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் புதிய அலுவலகம் திறப்பு

4.10.2020 ஞாயிற்றுகிழமை மாலை 3:00 மணிக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் அலுவலகம் வெகு சிறப்பாக திறக்கப்பட்டது,நிகழ்வில் கொடி ஏற்றுதல், அலுவலகம் திறப்பு, தமிழ் தேசிய நூலகம் திறப்பு, இணைய தள பாசறையின் தமிழாயுதம்...

பத்மநாபபுரம் – கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

மாநில ஆன்றோர் அவைய செயலாளர் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கும் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு குலசேகரம் அலுவலகத்தில் நடைபெற்றது.

குளச்சல் தொகுதி சார்பாக கழிவறை அமைத்து கொடுத்தல்

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சியில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கழிவறை கட்ட ரூபாய் 25,000 மதிப்பிலான கட்டுமான பொருட்கள் வழங்கப்பட்டது.