நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...
பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 6 -வது வார்டு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
குளச்சல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி விவாதிக்க பட்டது.
பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி- வள்ளலார் பிறந்த நாள் விழா
வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு .வள்ளலார்
பெரும்புகழ் போற்றும் நிகழ்வு (5/10/2020) விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் (7-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
குளச்சல் – தொகுதி அலுவலகம் திறப்பு விழா
குளச்சல் தொகுதிக்கு என புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010381
நாள்: 10.10.2020
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - அ.முகமது இப்திகார் - 15387320709
துணைத் தலைவர் - கு. செல்வகுமார் ...
பத்மனாபபுரம் தொகுதி – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சியில் இன்று (9-10-2020 ) கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
கிள்ளியூர் – பனை விதை நடும் திருவிழா
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் சார்பாக முன்னெடுக்கப்படும் பனை விதை நடும் திருவிழாவினை முன்னிட்டு கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சி இனயம் கிளை சார்பாக இனயம் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன....



