பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (16-10-2020 ) வீடுவீடாக கட்சி கொள்கை விளக்க துண்டுபிரசுரம் வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும்...
பத்மநாபபுரம் – வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள்
வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !
பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
காட்டாத்துறை ஊராட்சி 7 வது வார்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
குமாரபுரம் – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
குமாரபுரம் பேரூராட்சியில் வீடு வீடாகச் மரக்கன்றுகள் நடும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – வனக்காவலர் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !
குலசேகரம் பேரூராட்சி ,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது....
பத்மநாபபுரம் தொகுதி -பனை விதை திருவிழா
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பனைத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 04-10-2020 அன்று பனைவிதைகள் விதைக்கப்பட்டது...
பத்மநாபபுரம் தொகுதி -பனைத்திருவிழா
நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனைத்திருவிழாவை முன்னிட்டு 04-10-2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூரில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்-கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு
கர்மவீரர் காமராசர் அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராசர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மாவட்டம்...



