குளச்சல் தொகுதி – உதவி வழங்கும் நிகழ்வு
ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ஏழை பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் & குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆன்றணி ஆஸ்லின் ஆகியோர் கலந்து...
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 25-11-2020 அன்று காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
பத்மநாபபுரம் தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை 47 செப்பனிடாததை கண்டித்து சுவாமியார்மடத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – குருதிக்கொடை நிகழ்வு
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அழகியமண்டபம் டென்னிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தங்கை பிரியதர்சினி அவர்களுக்கு குருதி வழங்கி உயிர்காத்த நமது பத்மநாபபுரம் தொகுதி துணை தலைவர் சையதலி சபீர் அவர்களுக்கும் நமது பத்மநாபபுரம் தொகுதி பொருளாளர்...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202011473
நாள்: 24.11.2020
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - இலா.ரெஜினால்டு தினேஷ்குமார் - 14273874943
துணைத் தலைவர் - சையது அலி சபீர் -...
பத்மநாபபுரம் தொகுதி -சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
பத்மநாபபுரம் தொகுதி சட்டமன்ற தேர்தல் பரப்புரை 23-11-2020 அன்று குமாரபுரம் பேரூராட்சி ஆற்றுகோணம் பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு
விலவூர் பேரூராட்சியிலிருந்து நாம் தமிழராய் இன்று 22-11-2020 நம்மோடு இணைந்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
குளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி
குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியபட்டணம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகம் மற்றும் அதையொட்டியுள்ள கிணறு சுற்றிலும் முட்புதர்களை அகற்றும் பணி வேட்பாளர் *ஆன்றனி ஆஸ்லின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது
குளச்சல் தொகுதி – நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
தேர்தலை எதிர்கொள்ள வேண்டி திட்டங்களை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி – பொது கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி பொது கலந்தாய்வு மற்றும் நிர்வாகிகள் தேர்வு 22-11-2020 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. கலந்துகொண்ட உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
