காட்டாத்துறை – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்
காட்டாத்துறை ஊராட்சி கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிக்கும் பணி
குளச்சல் தொகுதி ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிக்கும் செயல்பாடு நடைபெற்றது.
திற்பரப்பு பேரூராட்சி – கொள்கை விளக்க தூண்டறிக்கை வழங்கும் பணி
திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழா
நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி தலைமை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு.
வில்லுகுறி பேருராட்சி சார்பில் வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.
காட்டாத்துறை பகுதி – சமூக நலப்பணி
காட்டாத்துறை ஊராட்சி நெடியாங்கோடு செல்லும் சாலை சந்திப்பில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
பத்மநாபபுரம் -கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
காட்டாத்துறை ஊராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பொன்மனை பேரூர் – பொறுப்பாளர் தேர்வு கலந்தாய்வு
பொன்மனை பேரூர் கலந்தாய்வில் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !
திக்கணங்கோடு – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
திருவிதாங்கோடு – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் வீடு வீடாக கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !