விளவங்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்  09/01/2021 அன்று மாலை 6.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக குளச்சல் தொகுதி வேட்பாளருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது  

பத்மநாபபுரம் தொகுதி – வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணி

பத்மநாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சி தச்சூர் வள்ளிக்குளம் தூய்மை படுத்தும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! 2-1-2021 சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மத்திய மாவட்டம்.  

குளச்சல் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதி சார்பாக திங்கள்சந்தை பேரூராட்சி சார்பாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

05/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட கழுவன்திட்டை சந்திப்பில் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு தொகுதி சார்பாக 26/12/2020 அன்று புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவை நீக்க கோரி குழித்துறை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பத்மநாபபுரம் – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 29-12-2020 கண்ணனூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

விளவங்கோடு தொகுதி – புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விளவங்கோடு தொகுதி சார்பாக குழித்துறையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

கிள்ளியூர் – உறுப்பினர் அட்டை வழங்குதல்

(27-12-2020) இணையம் பகுதியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் நமது கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு. பீட்டர் மற்றும் இணையம் புத்தன்துறை ஊராட்சி செயலாளர் திரு.மினோ கலந்துகொண்டு புதிதாய் இணைந்த உறவுகளுக்கு கட்சி...

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி

ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. அனிட்டர் ஆல்வின் மற்றும் குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் அவர்களும் கலந்து கொண்டார்.