பத்மநாபபுரம் தொகுதி அலுவலகம் திறப்பு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 21-03-2023 அன்று பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலகம் திறப்புவிழா மற்றும் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது
விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அருமனை பேரூராட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.
விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சி கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கடையால் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்
பத்மநாபபுரம்தொகுதிசார்பாகஅயக்கோடு ஊராட்சி வலியாற்றுமுகம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நனைபெற்றது
பத்மநாபபுரம் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 30-3-23 அன்று
வேர்கிளம்பி பேரூராட்சி முண்டவிளை பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மற்றும் கட்சி கொள்கை துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது
விளவங்கோடு தொகுதி விளவங்கோடு ஊராட்சி கலந்தாய்வு.
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி விளவங்கோடு ஊராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் பேரூராட்சியின் புதிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
பத்மநாபபுரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 05-03-2023 அன்று பொன்மனை பேரூராட்சி பொன்மனை சந்திப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி மேற்கு மாநகர கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
நாகர்கோவில் மேற்கு மாநகராட்சி
நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி
14-வது வார்டு ஏப்ரல் மாதாந்திர கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு!
நாள்: 9-04-2023 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6:00 மணி
பத்மநாபபுரம் தொகுதி மக்கள் குறை கேட்பு நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி சிற்றாறு பகுதியில் அரசு ரப்பர் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மின் இணைப்பிற்காக ரூ10,000 கேட்கிறார்கள் என்று கூறிய புகாரை ஏற்று தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பேச்சிபாறை ஊராட்சி நிர்வாகி...
நாகர்கோவில் தொகுதி கையெழுத்துப்பணி
நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி மேற்கு மாநகரத்திற்கு உட்பட்ட சிறகம் 5 டவுன் ரயில்வே நகர் நீண்ட நாள் கோரிக்கையான சாலை சீர்கேடு குறித்து கையெழுத்துப்பணி நிறைவு