கன்னியாகுமரி மாவட்டம்

பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் 3 வது நாளாக கலந்துகொண்டு களப்பணியாற்றி குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 4 வது நாளாக களத்தில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி சிறகுளம் தூய்மை செய்யும் பணியில் 1 வது நாள் நிகழ்வில் கலந்து கொண்ட நாம் தமிழர் உறவுகள்  

கன்னியாகுமரி தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அழகியபாண்டியபுரம் பேரூராட்சி பிளவக்கல் பகுதிகளில் வழங்கப்பட்டது  

தோவாளை ஒன்றியம் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

தோவாளை வடக்கு ஒன்றியம் திடல் ஊராட்சி இரத்தினபுரம் உறவுகளுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது  

பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 2 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி உதயனார் குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் மூன்றாவது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சியை சார்ந்த 79 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி உட்பட இரட்டை குளம் முகமாற்றூர் பகுதி தூர்வாரும் பணி நடைபெற்றது. வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்டசெந்தாமரை குளம் தூர்வாரப்பட்டது.  
Exit mobile version