கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

  நாம் தமிழர் அன்பு உறவுகளுக்கு வணக்கம்.... 09-06-2021(புதன்கிழமை) காலை 7:00 மணி அளவில் கன்னியாகுமரி தொகுதி லீபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆரோக்கியபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது.. நிகழ்வு தொடர்பு: திருமதி.மரிய ஜெராபின் 9361058613 (மகளிர் பாசறை லீபுரம்...

பத்மநாதபுரம் தொகுதி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

பத்மநாதபுரம் தொகுதி தேவர் குலத்தை தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி விலவூர் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த தேவர் குளத்தை தொடர்ச்சியாக 3 வது நாளாக தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி சிப்பிகுளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி தேன்பாறடி சிப்பிக்குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

குளச்சல் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று குளச்சல் தொகுதி ஆளூர் பேரூராட்சி சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 3 வது நாளாக நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி கபசுரக் குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி கோட்டூர்கோணம் பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சியில் குரானா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி திற்பரப்பு பேரூராட்சி பகுதிகளில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளத்தை தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி மங்கலம் பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் 3 வது நாளாக கலந்துகொண்டு களப்பணியாற்றி குளத்தை மீட்கும் பணியில் நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி மாம்பள்ளி குளத்தை தூய்மை செய்யும் பணி

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு & திருவிதாங்கோடு மாம்பள்ளி குளம் தூர் வாரி தூய்மை செய்து குளத்தை மீட்கும் பணியில் 4 வது நாளாக களத்தில் நாம் தமிழர் உறவுகள்