நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி
18.07.2021, அன்று நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48- வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர வடக்கு, 28- வது வட்டத்திற்கான கலந்தாய்வு, 17.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – ஐயா கு.காமராசர் புகழ்வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் ஐயா கு.காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 15.07.2021, அன்று நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் குமரி கிழக்கு...
நாகர்கோவில் தொகுதி – மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதிக்கான மாதாந்திரக் கலந்தாய்வு கூட்டம் 11.07.2021, அன்று அலுவலகத்தில் நடைபெற்றது மேலும் இக்கலந்தாய்வில் குமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள், நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள், மாநகரப் பொறுப்பாளர்கள், வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...
நாகர்கோவில் தொகுதி – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
11.07.2021, நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் நாம்தமிழர் உறவுகள் சேர்ந்து பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கபசுர குடிநீர் மற்றும் வீட்டுக்கு தலா 4 முக கவசம் வீதம் 500 குடும்பங்களுக்கு வழங்கினர்.
நாகர்கோயில் தொகுதி – பராமரிப்பு பணி
11.07.2021, நாகர்கோயில் மாநகர வடக்கு, 12வது வட்டத்திற்குட்பட்ட கலைவாணர் தெருவில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் மரக்கிளைகள் உரசி அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின் கம்பிகளைத் தொட்டுக்கொண்டிருந்த மரக்கிளைகளை அகற்றி ஓட்டுப்புரைத்தெரு...
நாகர்கோவில் மாநகரம் – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
11.07.2021 அன்று நாகர்கோவில் மாநகரம் 48- வது கிழக்கு வட்டத்திற்குட்பட்ட வேதநகர் பகுதியில் ஓடைக் கரை சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுற்றுச்சுழல் பாசறை சார்பாக (18/7/2021) அன்று பூதப்பாண்டி பேரூராட்சி திட்டுவிளை விக்கிரமனேரி குளத்தை சுற்றி 200 மரக்கன்றுகள் நடப்பட்டது.
கன்னியாகுமரி தொகுதி பெருந்தலைவர் புகழ் வணக்க நிகழ்வு
கர்ம வீரர் ஐயா காமாராசருக்கு கன்னியாகுமரி தொகுதி சார்பாக கன்னியாகுமரி மணிமண்டபத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது







