நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம் 28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...
நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி
உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய்...
நாகர்கோவில் மாநகர தெற்கு -கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர தெற்கு, மறவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் 19.07.2021, அன்று மாலை நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கணபதிபுரம் பேரூராட்சி கலந்தாய்வு
நாகர்கோவில் தொகுதியின் கணபதிபுரம் பேரூராட்சிக்கான கலந்தாய்வு, கூட்டம் 18-07-2021, அன்று ஆலங்கோட்டை சந்திப்பில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டத்திலும் கிளைகள் கட்டமைத்தல் மற்றும் மக்கள் பணிகள் முன்னெடுத்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
(28/07/2021) நெய்யூர் பேரூராட்சிக்குட்பட்ட கொடுமுட்டி நியாய விலை கடையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தி வட்டார வழங்கல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது மற்றும் மண்ணெண்ணெய் கொடுப்பதில் முறைகேடு மற்றும் தரமற்ற அரிசி...
குளச்சல் தொகுதி நிதி உதவி
குளச்சல் தொகுதிக்குட்பட்ட முட்டம் ஊராட்சி கடியப்பட்டணம் பகுதியை சார்ந்த உறவு திரு. ஆன்றணி ராஜ் அவர்களின் தாயார் வாகன விபத்தில் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ தேவைக்கு நிதி உதவி...
குளச்சல் தொகுதி மனு கொடுக்கும் நிகழ்வு
குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சி
நிகழ்வு: 1
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்- குறும்பனை சாலையில் வேகத்தடுப்பு அமைக்த்து தரக்கோரி குளச்சல் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வு: 2
ரீத்தாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட இரு சாலை சந்திப்புகளில் வாகன வரத்து...
காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.






