நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம்  21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று  நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு

நாகர்கோவில் தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில்,  30.12.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு உறவுகள் மலர் தூவி, மலர்வணக்க...

நாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை

நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள், 21.12.2021, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வடசேரி சந்திப்பில், புதிய சாலை அமைக்கும்...

நாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பயிற்சி வகுப்பு 17.12.2021, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சமூக ஆர்வலர் திரு.ஜெயின் ஷாஜி அவர்கள், நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர்...

நாகர்கோவில் தொகுதி – ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதியின் 14-வது வட்டத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன் தெரு வாழ் மக்கள் இன்று வரை அடிப்படை சான்றுகளான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்கப் பெறாமல்...

கிள்ளியூர் தொகுதி நீர்நிலைகள் பாதுகாப்பு

*குமரி மேற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை* நிகழ்வு : நீர்நிலைகள் பாதுகாப்பு கிள்ளியூர் தொகுதி  (23/1/2022) அன்று பாலபள்ளம் பேரூராட்சி க்கு உட்பட்ட  9 வது வார்ட் வடலிவிளை (கோயில் குளம் )...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பூதப்பாண்டி பேரூராட்சி ஆண்டித்தோப்பு பகுதியில் 14/1//2022 காலை 7 மணிக்கு தமிழர் திருநாள் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கு வாழ்த்துகள்

கிள்ளியூர் தொகுதி பொங்கல் விழா

கிள்ளியூர் தொகுதி பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு சந்திப்பில் பொங்கல் பண்டிகை நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. தொடர்புக்கு:+919443181930  

குளச்சல் தொகுதி திருமுருகப் பெருவிழா நிகழ்வு

குளச்சல் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சரவணன் மற்றும் தீலிப் ஆகியோரின் தலைமையில் திருமுருகப் பெருவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.