கன்னியாகுமரி மாவட்டம்

குளச்சல் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பா  வெள்ளிச்சந்தை பகுதியில் விபத்தின் காரணமாக முதுகுதண்டுவடம் பாதித்த ஒருவருக்கு  சுயதொழில் மேம்பாட்டிற்காக சுற்றுசுவர் கட்டிக் கொடுக்கப்பட்ட உணவகம்  திறந்து வைக்கப்பட்டது.  

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக குளச்சல்நகராட்சி பகுதியில் வசிக்கும் கைம்பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெருமுனை கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கோவளம் ஊராட்சி சார்பாக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முன்னிலையில் நடைபெற்றது. 

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் 27.01.2022, வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்டமைப்பு கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சியில் நிர்வாக கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது.

குளச்சல் தொகுதி மாத கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் குளச்சல் தொகுதிக்குட்பட்ட முளகுமூடு பேரூராட்சியின் கலந்தாய்வு அன்று  26/02/2022 மாலை 6 மணிக்கு நாம் தமிழர் கட்சி முளகுமூடு பேரூராட்சி அலுவலகத்தில் வைத்து பேரூர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது....

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் லீபுரம் ஊராட்சி கலந்தாய்வு ஆரோக்கிய புரம் பகுதியில் வைத்து நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நகர்புற தேர்தலுக்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டன

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

கிள்ளியூர் தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்(கருங்கல் அலுவலகம்) முத்துகுமார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.இதில் கட்சியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர். தொடர்புக்கு : +919443181930  
Exit mobile version