தலைமை அறிவிப்பு:  பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007127 | நாள்: 20.07.2020 தலைவர்            -  ஹி.அகமது கபீர்            - 28538480886 துணைத் தலைவர்     -  அ.கிறித்து தாசு             -...

தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

  தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007102 | நாள்: 09-07-2020 கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள் உள்ளடக்கியது ) தலைவர்            -  வ.ஹக்கீம்                 ...

கிராம குளம் சீரமைப்பு -சுற்றுச்சூழல் பாசறை – பத்மநாபபுரம் தொகுதி

5-01-2020 அன்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடந்த சரல்விளை காட்டு குளத்தை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை குமரி மாவட்டம் மற்றும்...

பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி

1.12.2019  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட "ஏமான் குளத்தை" மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது . அதன்...

பனைவிதை நடும் திருவிழா: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

24-11-2019 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பனைவிதைகள் விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.

பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு

17-11-2019 ஞாயிறு காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சி மருந்து கோட்டை பகுதிகளிலும்,பிற்பகலில் கோதநல்லூர் பேரூராட்சி ஈத்தவிளை பகுதிகளிலும் பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு நடைபெற்றது.

பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்

10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும்...

பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19  காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு...

பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி

27-10-19 நடைபெற்ற குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6:30 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் 300 நடப்பட்டது. 2) காலை 7:00 மணிமுதல் கன்னியாகுமரி தொகுதி இராஜாவூர் பெரியகுளம்...

பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை...