தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007127 | நாள்: 20.07.2020
தலைவர் - ஹி.அகமது கபீர் - 28538480886
துணைத் தலைவர் - அ.கிறித்து தாசு -...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007102 | நாள்: 09-07-2020
கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள் உள்ளடக்கியது )
தலைவர் - வ.ஹக்கீம் ...
கிராம குளம் சீரமைப்பு -சுற்றுச்சூழல் பாசறை – பத்மநாபபுரம் தொகுதி
5-01-2020 அன்று குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் 11 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் கிடந்த சரல்விளை காட்டு குளத்தை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை குமரி மாவட்டம் மற்றும்...
பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி
1.12.2019 தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட "ஏமான் குளத்தை" மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது .
அதன்...
பனைவிதை நடும் திருவிழா: பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
24-11-2019 பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை பத்மநாபபுரம் தொகுதி சார்பாக பனைவிதைகள் விதை நடும் நிகழ்வு நடைபெற்றது.
பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு
17-11-2019 ஞாயிறு காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி விலவூர் பேரூராட்சி மருந்து கோட்டை பகுதிகளிலும்,பிற்பகலில் கோதநல்லூர் பேரூராட்சி ஈத்தவிளை பகுதிகளிலும் பனைவிதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைத்தல் நிகழ்வு நடைபெற்றது.
பனை விதைகள் நடும் திருவிழா-குளம் தூர்வாரும் பணி-பத்மநாபபுரம்
10-11-19 அன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் விதைக்கும் பணி நடைபெற்றது அதைத்தொடர்ந்து திங்கள்நகர் அருகே மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர்வாரும்...
பனை விதை நடும் நிகழ்வு-தூர்வாரும் பணி- பத்மநாபபுரம் தொகுதி
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 3-11-19 காலை 6 மணிமுதல்குமாரகோவில் பகுதியில் 600 பனை விதைகள் விதைக்கப்பட்டது அதன் ஊடாக மைலோடு மடத்துக்குளம் பாசி அகற்றி தூர் வாரும் பணி ஊர் பொதுமக்களோடு...
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் தொகுதி
27-10-19 நடைபெற்ற குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காலை 6:30 மணிமுதல் பத்மநாபபுரம் தொகுதியில் பனை விதைகள் 300 நடப்பட்டது. 2) காலை 7:00 மணிமுதல் கன்னியாகுமரி தொகுதி இராஜாவூர் பெரியகுளம்...
பனை விதை நடும் திருவிழா -பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 06-10-19 பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் விதைக்கும் பணி பட்டாணிக்குளம் கரையோரம், இலுப்பகோணம், பத்மநாபபுரம் ஆகிய இடங்களில் காலை...









