பத்மநாபபுரம் தொகுதி -பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆற்றூர் பேரூராட்சி ஞாறாகுளம் தூர்வாரும் பணி சிறப்பாக நடைபெற்றது....
பத்மநாபபுரம் தொகுதி -பனை விதை திருவிழா
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி பனைத்திருவிழாவை முன்னிட்டு கண்ணனூர் ஊராட்சி பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 04-10-2020 அன்று பனைவிதைகள் விதைக்கப்பட்டது...
பத்மநாபபுரம் தொகுதி -பனைத்திருவிழா
நாம் தமிழர் கட்சியின் சார்பாக 10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனைத்திருவிழாவை முன்னிட்டு 04-10-2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூரில் பனைவிதைகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சி 6 -வது வார்டு கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்
புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் (7-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
பத்மனாபபுரம் தொகுதி – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி அருவிக்கரை ஊராட்சியில் இன்று (9-10-2020 ) கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டுதல்
02/10/2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூர் சார்பாக நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது…
பத்மநாபபுரம் – கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
மாநில ஆன்றோர் அவைய செயலாளர் ஐயா பத்மநாபன் அவர்களுக்கும் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா சாகுல் அமீது அவர்களுக்கும் கண்ணீர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு குலசேகரம் அலுவலகத்தில் நடைபெற்றது.
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி நடைப்பெற்றது.




