பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

17-11-2020 பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

15-11-2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 11-11-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 10-11-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – கபசுரகுடிநீர் வழங்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சியில்  (25-10-2020 ) அன்று  கொரோனா தடுப்பு கபசுரகுடிநீர் மற்றும் கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

பத்மநாபபுரம் – தேர்தல் பரப்புரை பணி

சட்டமன்ற தேர்தல் பரப்புரை  6-10-2020 அன்று  முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இனிதே தொடங்கியது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு

சட்டமன்ற தேர்தல் பரப்புரை 8-10-2020  அன்று  முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (08-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...

பத்மநாபபுரம் – *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம்...

நவம்பர் 1 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டை கொண்டாடும் விதமாகவும் தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாகவும் தக்கலை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு...

பத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி

பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !