நாகர்கோயில்

Nagercoil நாகர்கோயில்

நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில்  01.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது. 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...

நாகர்கோவில் தொகுதி – குடிநீர் குழாய் சீரமைப்பு பணி

உங்கள் பகுதியில் நாம் தமிழர் உறவுகள்” என்ற செயல் திட்டம், பொது மக்களுக்கு வெகுவாக பயன்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர வடக்கு, 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர் குழாய்...

நாகர்கோவில் மாநகர தெற்கு -கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் மாநகர தெற்கு, மறவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் 19.07.2021, அன்று  மாலை நடைபெற்றது. 

நாகர்கோவில் தொகுதி – கணபதிபுரம் பேரூராட்சி கலந்தாய்வு

நாகர்கோவில் தொகுதியின் கணபதிபுரம் பேரூராட்சிக்கான கலந்தாய்வு, கூட்டம்  18-07-2021, அன்று  ஆலங்கோட்டை சந்திப்பில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் பேரூராட்சிக்குட்பட்ட 15 வட்டத்திலும் கிளைகள் கட்டமைத்தல் மற்றும்  மக்கள் பணிகள் முன்னெடுத்தல் ஆகியன குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

காலாப்பட்டுதொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதிய மீன்பிடிவரைவு-2021யைதிரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி மீனவபாசறையின் சார்பாக காலாப்பட்டுதொகுதியில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி – சீரமைப்பு பணி

18.07.2021, அன்று  நாகர்கோவில் மாநகர வடக்கு, 12- வது வட்டத்திற்குட்பட்ட ஓட்டுப்புரைத்தெருவின் ஊர் கோவிலின் மேற்கூரையை நாம் தமிழர் உறவுகள் சேர்ந்து சீரமைத்தனர்
Exit mobile version