நாகர்கோவில் தொகுதி -வேளாண் மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 01/10/2020 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளும், தொகுதி,...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202010381 நாள்: 10.10.2020 தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  அ.முகமது இப்திகார்                   - 15387320709 துணைத் தலைவர்      -  கு.    செல்வகுமார்               ...

கர்மவீரர் காமராசர் மலர்வணக்க நிகழ்வு – கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்

கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராசர்அவர்களுடைய 46 வது ஆண்டு நினைவை போற்றும் வகையில் காமராஜர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு  நடைப்பெற்றது....

பத்மநாபபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

பத்மனாபபுரம் தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு பேரூராட்சியில் (30-9-2020) அன்று மாதாந்திர கலந்தாய்வு நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202008282 நாள்: 29.08.2020 தலைமை அறிவிப்பு:  கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்) வணிகர் பாசறை செயலாளர்             -  ம.ப்ராங்கிளின் பினோ            - 12532435520 இணைச் செயலாளர்     ...

கபசுரக் குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி

கன்னியாகுமரி16/05/2020 அன்று கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கன்னியாகுமரி தொகுதி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இராஜாக்கமங்கலம் ஓன்றியம் புத்தளம் பேருராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சுமார் 400 குடும்பங்கள் பயனடையும் வகையில் கொரோனோ நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. இதில் குமரி...

கடலோரங்களில் நாட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வு- கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் கோவளம் ஊர் மக்கள் அன்பு வேண்டுகோளின்படி கடற்கரை ஓரங்களில் வளரக்கூடிய நாட்டு மரங்கள்ளன புங்கை மரம் மற்றும் பூவரசு மரமும் ஊர் பொதுமக்களுடன் சுற்றுச்சூழல் பாசறை நாம் தமிழர் கட்சியும்...

தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் – பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202007129 நாள்: 20.07.2020 தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் - பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்  (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள்) இளைஞர் பாசறை செயலாளர்             -  இரா.சரத்               ...

பனை விதை நடும் விழா – கன்னியாக்குமரி தொகுதி

07/06/2020 காலை குமரி சட்டமன்ற தொகுதி,சுற்றுச்சூழல் பாசறை, நாம் தமிழர் கட்சி தலைமையில் ஆலத்தடி குளம், தேரூர் பகுதியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன