பாசி அகற்றும் துப்புரவுப்பணி மற்றும் மரக்கன்று நடுதல் :குளச்சல் தொகுதி

1.12.2019  தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் குமரி மாவட்டம் குளச்சல் தொகுதிக்குட்பட்ட "ஏமான் குளத்தை" மக்களுக்கு பயன்படும் வகையில் பாசி அகற்றி தூர்வாரும் பணி சுற்றுசூழல் பாசறை சார்பாக நடைபெற்றது . அதன்...

கலந்தாய்வு கூட்டம் :குளச்சல் சட்டமன்ற தொகுதி 

குளச்சல் சட்டமன்ற தொகுதி  சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 05.11.2019 அன்று ஆத்திவிளை ஊராட்சியில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா 

03/12/2019 குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட திங்கள்சந்தை பேரூராட்சி பகுதியில் நாம்தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பாக சுற்றுலா சிற்றுந்து ஓட்டுநர் & உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா  நடைபெற்றது.

தமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி

குளச்சல் போரில் டச்சுபடையை வென்ற தமிழர் திரு. அனந்தபத்மனாபர் அவர்களின் 269-ஆவது நினைவு நாள் 13/9/2019 அன்று  நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமையில் அவர் நினைவிடத்தில் நாம்...

மரக்கன்று நடும் விழா -குளச்சல் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது .

ஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட தோவாளை ஒன்றியம் திட்டுவிளை பகுதியில் 18 /08 /2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில்  ஐயா ஜீவானந்தம் அவர்களின் புகழ்வணக்க தெருமுனைக்கூட்டம்...

பள்ளிகளுக்கு உடைகள் வழங்குதல்-குளச்சல் தொகுதி

7/01/2019 அன்று காலை நாம் தமிழர கட்சி் கப்பியறை பேரூர் (குளச்சல் தொகுதி) சார்பில் பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவில் வண்ண உடைகள், காலணிகள், பிளாஸ்டிக்...