குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
குளச்சல் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் திங்கள்சந்தை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
...
தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: குளச்சல் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007128 | நாள்: 20.07.2020
தலைவர் - கேபா மெரி பால் - 17875257185
துணைத் தலைவர் - செ.செல்வகுமார் -...
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி மத்திய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007102 | நாள்: 09-07-2020
கன்னியாகுமரி மத்திய மாவட்டம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள் உள்ளடக்கியது )
தலைவர் - வ.ஹக்கீம் ...
துப்புரவு தொழிலாளர் ஊதியம் தரகோரி ஆர்ப்பாட்டம்-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதிக்குட்பட்ட
குளச்சல் நகராட்சி ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களின் 2 மாத ஊதியம் தராத காரணத்தால் அரசு ஆணைப்படி முழு சம்பளத்தையும் வழங்க கோரி தொழிலாளர்கள் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர் இதில்...
தானி ஓட்டுனர் -உரிமையாளர்கள் நலச்சங்கம்- புதிய கிளை கலந்தாய்வு
28.2.2020 குளச்சல் தொகுதி உட்பட்ட ஆத்தி விளை ஊராட்சியில் சி எஸ் ஐ மருத்துவமனை முன்பாக தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் தொழிலாளர் நல சங்கத்தில் புதிதாக இணைந்தனர் மேலும் தானி ஓட்டுனர்...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -குளச்சல் தொகுதி
23/02/2020 குளச்சல் தொகுதிக்குட்பட்ட வில்லுக்குறி பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தானி ஒட்டுநர் மற்றும் உரிமையாளர் நலச்சங்கம் திறப்புவிழா-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூரில் தானி ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நலசங்கம் 23.02.2020 அன்று திறந்துவைக்கப்பட்டது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பொதுக்கூட்டம்-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதி சார்பாக குளச்சல் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 11/02/2020 மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கொடி ஏற்றுதல் மற்றும் குடிநீர் குழாய் திறப்பு=குளச்சல்
03/01/2020 குளச்சல் தொகுதி குருந்தங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆலன்விளை பகுதி கொடி ஏற்றுதல் மற்றும் குடிநீர் குழாயை மக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்துவைக்கபட்டது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-குளச்சல் தொகுதி
குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக , ரீத்தாபுரம் பேரூராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 5/01/2020 அன்று நடைபெற்றது.








