காஞ்சிபுரம்

நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் ஒன்றியம், கொல்மாநகரில் அண்ணன் முத்துக்குமார் நினைவு பதாகை திறப்பு

கடந்த 29ஆம் தேதி வீரத்தமிழன் முத்துகுமாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு பதாகை நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் ஒன்றியம், கொல்மாநகரில்(குன்றத்தூர் சேக்கிழார் அரசினர் உயர்நிலை பள்ளி...

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) அண்ணன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக இன்று (29.01.2014) இனத்திற்காக தன உயிரைத் தந்த அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு குன்றத்தூர் தெற்கு, சம்பந்தம் நகர், மற்றும் தச்சர் தெரு...

தமிழக மீனவர்களை காக்கக்கோரி நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக ஆர்பாட்டம்

210 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய கோரியும் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கியும், படுகொலை செய்து வரும் சிங்கள இன வாத அரசையும் அதற்கு துணை போகும் இந்திய காங்கிரஸ் அரசையும் கண்டித்து...

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் நடந்த கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின்...

சென்ற 20.11.2013 அன்று நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக குன்றத்தூரில் கொள்கைவிளக்க தெருமுனை கூட்டம் மற்றும் மாணவர் பாசறையின் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புதேன்னரசு,...

நாம் தமிழர் கட்சின் காஞ்சி மேற்கு மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாம் தமிழர் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் கலந்தாய்வு 20.10.2013 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு கட்சியின் வளர்ச்சி பற்றியும், பொது நலவாய (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில்...

வருகின்ற 17-2-2011 அன்று நடைபெறவுள்ள காஞ்சிபுரம் மாவட்ட கலந்தாய்வு கூட்டம்.

வருகின்ற 17-2-2011 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் மாலை 2 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்...
Exit mobile version