தாம்பரம் மக்களை நேரில் சந்தித்தார் சீமான்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாம்பரம் பகுதி மக்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களை வழங்கினார்.
காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் கானத்தூரில் நடைபெற்றது.
காஞ்சி தென்கிழக்கு மாவட்டம் சார்பாக கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 04-06-15 அன்று கானத்தூரில் நடைபெற்றது. இதில் மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன், காஞ்சி கிழக்கு மாவட்டச்செயலாளர் எல்லாளன் யூசுப், கொளத்தூர் இளைஞர் பாசறை கிருஷ்ணா, வேளச்சேரி...
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக்கூட்டம் கூடுவாஞ்சேரியில் நடந்தது.
நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்-1
அடிமைத் தமிழ்த்தேசிய இனத்தின் மொழி மீட்சிக்காகவும், இன உரிமை மீட்சிக்காகவும் மாபெரும்...
காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது
காஞ்சி கிழக்கு மாவட்டம், பள்ளிக்கரணையில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 27-02-15 அன்று நடந்தது. இதில் காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர்...
காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், காஞ்சி கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கத்தில்26-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் துருவன் செல்வமணி, காஞ்சி மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன்...
காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி மாவட்டம், பெருங்களத்தூரில் 30-01-15 அன்று வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காஞ்சி மேற்கு மாவட்ட செயலாளர் எல்லாளன், மண்டல செயலாளர் வழக்கறிஞர் இராசன், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள்...
காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது
நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் 09-11-14 அன்று காஞ்சி தென்கிழக்கு மாவட்டம், செய்யூர் பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்றது
காஞ்சி நடுவண் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் புலிப்பாய்ச்சல் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
காஞ்சி நடுவண் மாவட்ட நிர்வாகிகள் சிறப்பு கலந்தாய்வு கூட்டம், 16-10-2014 அன்று மாலை நடைபெற்றது. ஊராட்சி, பேரூர், நகராட்சி மற்றும் மக்கள் நலம், இன்றியமையா தேவைகள், நாம் தமிழர் எதிர்கொள்ளவேண்டிய பணிகள், கட்டமைப்பு,...
26.07.2014 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூரில் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
26.07.2014 அன்று திருபெரும்புதூரில் தாத்தா அயோத்திதாசர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள் மற்றும் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
சென்னையில் 20.02.2014 மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் பெருந்தமிழர் ஐயா பழ.நெடுமாறன் அவர்கள் தலைமையில் செந்தமிழன்...
ஐ.நா. மனித உரிமை இணையம் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கூட இருக்கிறது. கடந்த காலத்தில் நடைபெற்ற இருகூட்டங்களில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் தமிழர்களுக்கு எதிராக...









