காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் – தலைமை அறிவிப்பு (28-09-2017)
தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் தெற்கு மண்டலச் செயலாளராக கி.சஞ்சீவிநாதன் (01315872062) அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால்...
காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | சீமான் எழுச்சியுரை
கட்சி செய்திகள்: 08-06-2017 காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - தாம்பரம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122வது பிறந்தநாளையொட்டி புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி...
செங்கல்பட்டு (கூடுவாஞ்சேரி) – மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை
28.3.2016 சீமான் எழுச்சியுரை -செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் - கூடுவாஞ்சேரி | Naam Tamilar Seeman Speech at Chengalpattu - Guduvancheri Meeting
சோழிங்கநல்லூர் பகுதியில் சாலை அமைத்தார் -சீமான்
சோழிங்கநல்லூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை ஒரு மாதமாக நேரில் சென்று குறைகளை கேட்டுவந்தார். அப்போது இந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு சாலை அமைத்து...
மூன்றாவது நாளாக பீர்க்கங்கரணையில் துப்புரவுப்பணி
நாம் தமிழர் கட்சி சார்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துப்புரவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மூன்றாவது நாளாக(20-12-15) துப்புரவுப்பணி தாம்பரம் அருகே பீர்க்கங்கரணையில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை...
பதினோறாவது நாளாக நாம் தமிழர் நிவாரணப்பணி
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தொடர்ந்து பதினோறாவது நாளாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (16-12-15) சந்தித்தார். அதன்படி, அய்யப்பன்தாங்கல், ஆலந்தூர்,...
சோழிங்கநல்லூர், வேளச்சேரி பகுதிகளில் நிவாரணப்பணிகள்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கல்லுக்குட்டை, பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (08-12-15) பார்வையிட்டு, அவர்களுக்கு...
தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம்-திருப்போரூர்
தேசியத்தலைவர் பிறந்த நாளையொட்டி தமிழர் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் 26-11-15 அன்று காஞ்சி மாவட்டம், திருப்போரூரில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
...
அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர்
25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.
செங்கல்பட்டு தொகுதியில் மருத்துவ முகாம்
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசியத் தலைவர் பிறந்த நாளையொட்டி மருத்துவ முகாம் இன்று (22-11-15) ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம்-அம்பேத்கர் நகர் பகுதியில் தொகுதி வேட்பாளர் சஞ்சீவிநாதன் தலைமையில் நடந்தது.





