உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

திசம்பர் 25 காஞ்சி வடக்கு ஒன்றியம் சார்பாக புதுப்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இடம் : புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் நேரம்: காலை 8 மணி முதல் 5 மணி வரை

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவு நாள்-காஞ்சிபுரம்

வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் புதுப்பாக்கம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகில் காஞ்சிபுரம் தொகுதி சார்பாக மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் பொறுப்பாளர்கள் மற்றும்...

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட வீரத்தமிழர் முன்னணி செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டத்தின் செய்யூர், மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தின் வீரத்தமிழர் முன்னணி...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த காஞ்சி தென்மண்டலம்

கட்சி செய்திகள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட கொடியாலம் கிராமத்தைத் தத்தெடுத்து சீரமைத்த நாம் தமிழர் கட்சி - காஞ்சி தென்மண்டலம் கஜா புயலின் கொடுஞ்சீற்றத்தின் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே...

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் நியமனம்

தலைமை அறிவிப்பு: விழுப்புரம் தெற்கு மண்டலச் செயலாளர் நியமனம் | நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியின் செய்தித் தொடர்பாளராக இரா.பூபதிராஜா (01337301441) அவர்களை இன்று (26-12-2018), தலைமை ஒருங்கிணைப்பாளர்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்- காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி கிழக்கு நகரம் சார்பாக சின்ன காஞ்சிபுரம் டோல்கேட்டிலும், மேற்கு ஒன்றியம் சார்பாக கீழ்அம்பி கிராமத்திலும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இவ்விரண்டு நிகழ்விலும் 34 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். உறுப்பினர் சேர்க்கை முகாமில் தொகுதி...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-மரக்கன்றுகள் வழங்குதல்

காஞ்சிபுரம் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக அம்பி, திருமலை பொறியியல் கல்லூரி அருகில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் 10 உறுப்பினர்கள் நாம் தமிழராய் இணைந்தனர். அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.உறுப்பினர் சேர்க்கையில் தொகுதி...

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு.

ஈகைத் தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல் நிகழ்வு காஞ்சிபுரம் தொகுதி சார்பாக இன்று காலை 10.30 மணியளவில் அறிஞர் அண்ணா பூங்காவில் நடைபெற்றது. இதில் தொகுதி , நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு நகரம் மற்றும் மேற்கு ஒன்றியம் சார்பாக காலை 10 மணிமுதல் இரண்டு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புயலும் புனரமைப்பும்:கிராமம் தத்தெடுப்பு.நாம் தமிழர் கட்சி

கஜா புயலின் கோரத்தாண்டவம் ஏற்படுத்தியப் பாதிப்பிலிருந்து இன்னும் காவிரிப்படுகை மக்கள் மீளவில்லை. அவர்களின் வாழ்க்கையே முற்று முழுதாகக் கேள்விக்குறியாகியிருக்கிறது. புயலின்போது எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அதன்பிறகு, தென்னைகளின் இழப்பினைத் தாள முடியாமல் 5...