வீரபெரும்பாட்டன் அழகு முத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு – ஆலந்தூர்

நாம் தமிழர் கட்சி. ஆலந்தூர் தொகுதி.கொளப்பாக்கம் ஊராட்சிசார்பில். மாவீரர். ஐயா. அழகு முத்து கோன். அவர்களுக்கு 281.ம் ஆண்டு நினைவு அஞ்சலி...

வீரபெரும்பாட்டன் அழகு முத்து கோன் அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – ஆலந்தூர்

நாம் தமிழர் கட்சி. ஆலந்தூர் தொகுதி.கெருகம்பாக்கம் ஊராட்சிசார்பில் மாவீரர். ஐயா. அழகு முத்து கோன். அவர்களுக்கு 281 ஆம் ஆண்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

மாவீரன் தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்வு – ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக (02/08/2020)  அன்று  ஞாயிற்றுக்கிழமை மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு 215 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நந்தம்பாக்கத்தில் ஐயா தேவராஜன் (தொகுதி துனை தலைவர்) தலைமையில் சிறப்பாக...

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகியோருக்கு அஞ்சலி

சாத்தான்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட தந்தை மகன் #ஜெயராஜ் மற்றும் #பென்னிக்ஸ் ஆகியோருக்கு 03/07/2020 மாலை 6 மணியளவில் மறைமலைநகர் அரவிந்த் அடுமனை அருகே செங்கல்பட்டு தொகுதி, மறைமலைநகர் நாம்தமிழர்கட்சி சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி...

ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு பகுதி கிழக்கு பகுதி, 162 வது வட்டம் சார்பிலும் குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாகவும் கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக ...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி

நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வுநடைபெற்றது.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி

செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் பகுதியில் மே18 இன எழுச்சி நாளில் நினைவேந்தல் நிகழ்வு அவரவர் வீடுகளிலும், பகுதிகளிலும் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்

தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 202006086 | நாள்: 04.06.2020     காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதித் தலைவர் இ.அன்பரசன், மற்றும் தொகுதிச் செயலாளர் நா.சேது ஆகியோர் அப்பொறுப்புகளில்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலந்தூர் தொகுதி

07.05.2020.காலை 10 மணிக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக மெளலிவாக்கம், ஆலந்தூர், கோவூர், பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.