ஐயா மணிவண்ணன் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு ,- ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி - நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு பகுதி கிழக்கு பகுதி, 162 வது வட்டம் சார்பிலும் குன்றத்தூர் ஒன்றியம், கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாகவும் கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக ...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – சோழிங்கநல்லூர் தொகுதி
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சோழிங்கநல்லூர் தொகுதி மேட்டுக்குப்பம் 195வது வட்டம் மேட்டுக்குப்பம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமார் 400 குடும்பங்களுக்கு காய்கறிகள் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
கண்ணியமிகு காயிதே மில்லத் புகழ்வணக்க நிகழ்வு – திருப்போரூர் தொகுதி
நாம்_தமிழர்_கட்சி செங்கல்பட்டு_மாவட்டம் திருப்போரூர்_தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05.06.2020சிறுதாவூர், பேருந்து நிலையம் (திருப்போரூர் நடுவன் ஒன்றியம்) கண்ணியமிகு_காயிதே_மில்லத் அவர்களின் புகழ்_வணக்க_நிகழ்வுநடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு – செங்கல்பட்டு தொகுதி
செங்கல்பட்டு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மறைமலைநகர் பகுதியில் மே18 இன எழுச்சி நாளில் நினைவேந்தல் நிகழ்வு அவரவர் வீடுகளிலும், பகுதிகளிலும் நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம்
தலைமை அறிவிப்பு: சோழிங்கநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் மாற்றம் | க.எண்: 202006086 | நாள்: 04.06.2020
காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதித் தலைவர் இ.அன்பரசன், மற்றும் தொகுதிச் செயலாளர் நா.சேது ஆகியோர் அப்பொறுப்புகளில்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலந்தூர் தொகுதி
07.05.2020.காலை 10 மணிக்கு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக மெளலிவாக்கம், ஆலந்தூர், கோவூர், பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
காவிரி ஆணையம் காப்போம் கவன ஈர்ப்பு நிகழ்வு/ஆலந்தூர் தொகுதி
ஆலந்தூர் தொகுதி சார்பாக 7.5.2020 காவேரி ஆணையைகாப்போம் எனும் கவன ஈர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 - ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 26-04-2020 அன்று கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் தின கூலிக்கு செல்லும் 22 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 27-04-2020 அன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, மேற்கு ஒன்றியம் விநாயகபுரம் மற்றும் வடக்கு ஒன்றியம் பெரியகரும்பூர்...









