காஞ்சிபுரம் தொகுதி – தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

14/01/2021-அன்று காஞ்சிபுரம் தொகுதி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.  

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் வரதராஐபுரம் ஊராட்சியில் 11.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக வரதராஜபுரம் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி ஊராட்சி பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அடுத்த கட்ட நகர்வு குறித்த...

உத்தரமேரூர் – கொடிக் கம்பம் நடுதல் விழா

உத்தரமேரூர் தொகுதி உட்பட்ட முத்தியால்பேட்டை நகரத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் நினைவேந்தல் நிகழ்வு

ஐயா கக்கன் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு 23/12/2020  அன்று ஆலந்தூர் தொகுதியின் 161வது வட்டத்தில் நடைபெற்றது

ஆலந்தூர் தொகுதி – ஐயா கக்கன் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 158, 160, 161, 162 , 163 வது வட்டடங்கள் மற்றும் ஐயப்பன்தாங்கல், கெரும்பாக்கம் , கொளப்பாக்கம்தொகுதியின் பல்வேறு இடங்களில்  நேர்மையின் நேர் வடிவம் ஐயா கக்கன்...

ஆலந்தூர் தொகுதி – வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது வட்டத்தில் ஆலந்தூர் மகளிர் பாசறை சார்பில் 25/12/2020 (வெள்ளிக்கிழமை) அன்று வீரபெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 224 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்து...

திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நினைவேந்தல் நிகழ்வு

அறிவாசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  ஞாயிற்றுக்கிழமை 06-12-2020 காலை 11 மணிக்கு எருமையூர் கூட்டு சாலை...

ஆலந்தூர் தொகுதி – புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 20/12/20 காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில், மௌலிவாக்கம் பாய் கடை சந்திப்பில், மாபெரும்...

ஆலந்தூர் தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக 13/12/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை சரியாக 05:00 மணிக்கு நமது தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மற்றும்...